Sunday, August 30, 2009

ஸ்ரீமது மலைப்பெருமாள் சுவாமிகளின் 157வது குருபூஜை



சிவமயம்

ஸ்ரீமது மலைப்பெருமாள் சுவாமிகளின் 157வது குருபூஜை

ஸ்ரீமது மலைப்பெருமாள் சுவாமிகளின் 157வது குருபூஜை விரோதி வருடம் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று -29.8.2009 அன்று நடைப்பெற்றது.

விழா நாளன்று சுவாமிகளுக்கு விஷேச மூலிகைகளால் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது.

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் மக நட்சத்திர நன்னாளில் கோயில் கொடியேற்றி பத்து தினங்கள் தினமும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும்.